Tuesday, January 6, 2009

ஐந்திலேயே வளைத்துவிடு..!!!

கிளிநொச்சி மீட்பு: சிங்கள மாணவர்களுக்கு விளக்கம்

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு சகல சிங்கள பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படைத்தரப்பினது வெற்றி மற்றும் சிங்கள தேசியம் என்பவை குறித்து விளக்கமளிக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

பேரினவாத சிங்கள அரசு இப்போதே நஞ்சு தூவ முற்படுகிறதோ?




No comments: