Tuesday, April 28, 2009

கவிஞர் தாமரையின் அனல் பே(வீ)ச்சு...!!!

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி, சென்ற வாரம் தமிழ்த்திரையுலகம் சார்பில் நடைபெற்ற தொடர்முழக்கப் போராட்டத்தில் அனல் கக்கிய கவிஞர் தாமரை அவர்களின் பேச்சுக்கள் கொண்ட காணொலிக்காட்சிகள்...

பகுதி 1:



பகுதி 2:



பகுதி 3:




ஒரு பெண் ‘எனக்கு என்ன இடர் வந்தாலும் பரவாயில்லை’ என்று கர்ஜிக்க, சில ஆண்களோ ‘எதற்கோ’ பயந்து அவரை அடக்கி உட்காரவைக்கின்றனர்.

என்னே, அவர்களது வீரம்....!!! வேடதாரிகளை கிழித்து தொங்கப்போட்ட வீரத்தமிழச்சிக்கு வணக்கங்கள்.

No comments: